Latest topics
» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.by nakasundaram Tue May 28, 2019 5:28 pm
» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019
by nakasundaram Tue May 28, 2019 5:01 pm
» *MOVEMENT MANTRAS*
by arutsakthi Fri May 25, 2018 12:53 pm
» புதிய உறுப்பினர்
by Kalyani Sun Dec 03, 2017 6:43 pm
» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை
by nakasundaram Wed Oct 18, 2017 11:38 am
» அறிவிப்புகள்
by Kalyani Wed Jun 07, 2017 10:04 am
» மகா சிவராத்திரி-பாமாலை
by aymkan Wed Mar 29, 2017 6:41 pm
» பார(தீ)தி........!
by Kalyani Wed Mar 15, 2017 3:33 am
» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது
by arutsakthi Wed Nov 02, 2016 12:58 pm
» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு
by arutsakthi Tue Oct 25, 2016 6:06 pm
» introduction brief
by Kalyani Wed Sep 07, 2016 2:53 am
» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது
by Kalyani Wed Sep 07, 2016 2:26 am
» Welcome to Vaikari Social
by nakasundaram Fri Aug 26, 2016 3:44 pm
» தமிழிலும் டைப் செய்யலாம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:10 pm
» WELCOME ADDRESS- Brahma Vidya Sathram
by nakasundaram Wed Aug 24, 2016 1:08 pm
» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:07 pm
» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்
by nakasundaram Wed Aug 24, 2016 1:06 pm
» தானத்தின் பலன்கள்
by nakasundaram Wed Aug 24, 2016 1:05 pm
» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா
by nakasundaram Wed Aug 24, 2016 1:04 pm
» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.
by arutsakthi Sun Aug 21, 2016 5:18 pm
» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:11 pm
» Brahma Vidya Sathram -2016- Thanks
by arutsakthi Sun Aug 21, 2016 5:06 pm
» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்
by arutsakthi Sun Aug 21, 2016 5:01 pm
» கேள்விகளும் பதிலும்
by arutsakthi Mon Aug 15, 2016 10:12 pm
» ஸ்ரீவரலட்சுமி நோன்புப்பாமாலை
by arutsakthi Tue Aug 09, 2016 11:21 am
» மஹான்களின் உரைகள்
by Kalyani Fri Aug 05, 2016 5:47 am
» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு
by arutsakthi Thu Jun 23, 2016 9:10 am
» ப்ரஹ்மவித்யா ஸத்ரம்
by arutsakthi Thu Mar 24, 2016 6:32 pm
» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle
by Kalyani Sat Mar 19, 2016 8:16 am
» வாழ்த்துக்கள் ரவி
by Kalyani Sat Mar 05, 2016 7:21 am
» நைஷ்டிக பிரம்மசாரி யார்?
by karaikudiravi Wed Feb 10, 2016 9:25 pm
» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்
by karaikudiravi Tue Feb 09, 2016 6:48 pm
» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
by karaikudiravi Tue Feb 09, 2016 12:47 am
» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:41 am
» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்
by karaikudiravi Tue Feb 09, 2016 12:31 am
» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:51 pm
» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:30 pm
» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்
by karaikudiravi Mon Feb 08, 2016 11:19 pm
» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்
by karaikudiravi Mon Feb 08, 2016 4:30 pm
» படித்ததில் ரசித்தது
by karaikudiravi Mon Feb 08, 2016 4:18 pm
Top posting users this week
No user |
Search
திருக்குறள்
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests None
Most users ever online was 205 on Sat Aug 07, 2021 5:51 am
அறிவிப்புகள்
Wed Sep 07, 2016 3:34 am by Kalyani
அன்பான வாசகர்களே,
ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா எங்கள் …
ரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா எங்கள் …
Comments: 1
Welcome to Vaikari Social
Fri Aug 26, 2016 3:44 pm by nakasundaram
Welcome to Vaikari Social.
In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …
In another mile stone in our Ritanbhara Jnana Sabha with involving latest technology we have a dedicated social website which enables our members to communicate with each other by posting information, comments, messages, images, etc.(like Facebook). This is made for the purpose of using separate social media for ourselves and communicate/share each other to improve our …
Comments: 0
தமிழிலும் டைப் செய்யலாம்
Thu Dec 12, 2013 12:47 pm by nakasundaram
நமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.
நன்றி
நாகா
நன்றி
நாகா
Comments: 2
அன்புள்ள பார்வையாளர்களுக்கு
2 posters
ஸத்ஸங்கம் :: நுழை வாயில் :: அறிவிப்புகள்
Page 1 of 1
அன்புள்ள பார்வையாளர்களுக்கு
அன்புள்ள பார்வையாளர்களுக்கு,
". இந்த வெப்சைட் பார்க்கிற எல்லோருக்கும் ஒரு சின்ன வேண்டுகோள்.
தப்பாக நினைக்க வேண்டாம். நான் அனுப்பும் பதிவுகள் உங்கள் பார்வைக்கு வருகிறதா தெரியவில்லை. தயவு செய்து என்னை ஊக்குவிக்க, நீங்கள் எல்லோரும் ஏதாவது பதில் அனுப்பினால் என் மனதுக்கு நிம்மதியாக இருக்கும்
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் தவறாக எண்ண வேண்டாம் மேலும் எனக்கும் உங்கள் எல்லோரும் இடம் இருந்தும் நிறைய நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. எனக்காக தயவு செய்து தங்களுக்கு தெரிந்த விஷயங்களை ஆங்கிலத்திலோ, தமிழிலோ பதிவு செய்தால் கண்டிப்பாக நான் நன்றி உள்ளவளாக இருப்பேன். இது எனது பணிவான வேண்டுகோள். நான் செய்து வரும் பதிவுகள் எல்லாமே நான் உங்களிடமிருந்து நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.
நீங்கள் " type tamil " என்ற வெப்சைட் poi அதை டவுன்லோட் செய்தால் நீங்களும் சரளமாக தமிழில் அனுப்பலாம்.ex . Otherwise you [url=http://www.quillpad.in/index.html#.VQ_hCNKUeVM ]http://www.quillpad.in/index.html#.VQ_hCNKUeVM [/url] to type in tamil :
http://www.quillpad.in/index.html#.VQ_hCNKUeVM
ஆங்கிலத்தில் " anbulla " என்று. type செய்தால் தமிழில் " அன்புள்ள " என்று வரும். உங்களுக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்குதான்.
நன்றி.
கூடிய விரைவில் எல்லோருடைய பதிவுகளையும் நிறைய எதிர்பார்கிறேன்.
மேலும் ஓம்சாந்தி Mobile வெப்சைட் பார்வை இடும்போது அதன் ரைட் சைடு இல் வரும் down arrow கிளிக் செய்து classic version கிளிக் செய்தல் லேட்டஸ்ட் postings வரும் log in column வரும் அதிலும் பார்க்கலாம்.
நீங்கள் படித்து ,அறிந்த விஷயங்கள் இதில் பதிவிட அந்த விஷயங்களை செலக்ட் செய்து cut or copy clickசெய்து இந்த website இல் log in செய்தால் தான் reply column வரும் அதில் paste செய்தால் இதில் பதிவாகிவிடும்.
மீண்டும் நன்றி
கல்யாணி
". இந்த வெப்சைட் பார்க்கிற எல்லோருக்கும் ஒரு சின்ன வேண்டுகோள்.
தப்பாக நினைக்க வேண்டாம். நான் அனுப்பும் பதிவுகள் உங்கள் பார்வைக்கு வருகிறதா தெரியவில்லை. தயவு செய்து என்னை ஊக்குவிக்க, நீங்கள் எல்லோரும் ஏதாவது பதில் அனுப்பினால் என் மனதுக்கு நிம்மதியாக இருக்கும்
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் தவறாக எண்ண வேண்டாம் மேலும் எனக்கும் உங்கள் எல்லோரும் இடம் இருந்தும் நிறைய நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. எனக்காக தயவு செய்து தங்களுக்கு தெரிந்த விஷயங்களை ஆங்கிலத்திலோ, தமிழிலோ பதிவு செய்தால் கண்டிப்பாக நான் நன்றி உள்ளவளாக இருப்பேன். இது எனது பணிவான வேண்டுகோள். நான் செய்து வரும் பதிவுகள் எல்லாமே நான் உங்களிடமிருந்து நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.
நீங்கள் " type tamil " என்ற வெப்சைட் poi அதை டவுன்லோட் செய்தால் நீங்களும் சரளமாக தமிழில் அனுப்பலாம்.ex . Otherwise you [url=http://www.quillpad.in/index.html#.VQ_hCNKUeVM ]http://www.quillpad.in/index.html#.VQ_hCNKUeVM [/url] to type in tamil :
http://www.quillpad.in/index.html#.VQ_hCNKUeVM
ஆங்கிலத்தில் " anbulla " என்று. type செய்தால் தமிழில் " அன்புள்ள " என்று வரும். உங்களுக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்குதான்.
நன்றி.
கூடிய விரைவில் எல்லோருடைய பதிவுகளையும் நிறைய எதிர்பார்கிறேன்.
மேலும் ஓம்சாந்தி Mobile வெப்சைட் பார்வை இடும்போது அதன் ரைட் சைடு இல் வரும் down arrow கிளிக் செய்து classic version கிளிக் செய்தல் லேட்டஸ்ட் postings வரும் log in column வரும் அதிலும் பார்க்கலாம்.
நீங்கள் படித்து ,அறிந்த விஷயங்கள் இதில் பதிவிட அந்த விஷயங்களை செலக்ட் செய்து cut or copy clickசெய்து இந்த website இல் log in செய்தால் தான் reply column வரும் அதில் paste செய்தால் இதில் பதிவாகிவிடும்.
மீண்டும் நன்றி
கல்யாணி
Re: அன்புள்ள பார்வையாளர்களுக்கு
ஓம்சாந்தி வெப்சைட் இல் ரைட் சைடு இல் தமிழில் எழுத என்றிருக்கும். அதன் கீழே hindi என்றிருக்கும். அதை கிளிக் செய்தால் எல்லா languages வரும் நாம் தமிழ் என்று கிளிக் செய்து இங்கிலீஷ்இல் type செய்தால் தமிழில் வரும் அதை செலக்ட் செய்து cut or copy செய்து reply column இல் paste செய்தால் message reply column இல் பதிவாகிவிடும் பின் send கிளிக் செய்தால் வெப்சைட் கு வந்துவிடும்
website இல் அனைவரும் பார்க்கலாம்
நன்றி
கல்யாணி
Kalyani
நிர்வாகக் குழுவினர்
website இல் அனைவரும் பார்க்கலாம்
நன்றி
கல்யாணி
Kalyani
நிர்வாகக் குழுவினர்
Kalyani- நிர்வாகக் குழுவினர்
- Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey
Re: அன்புள்ள பார்வையாளர்களுக்கு
FULL SCREEN TYPING PAD (FOR MORE LANGUAGES INCLUDING TAMIL)
http://www.quillpad.in/editor.html?utm_source=editor&utm_medium=web&utm_campaign=maximizeEditor#
http://www.quillpad.in/editor.html?utm_source=editor&utm_medium=web&utm_campaign=maximizeEditor#
http://www.quillpad.in/editor.html?utm_source=editor&utm_medium=web&utm_campaign=maximizeEditor#
http://www.quillpad.in/editor.html?utm_source=editor&utm_medium=web&utm_campaign=maximizeEditor#
Re: அன்புள்ள பார்வையாளர்களுக்கு
அன்புள்ள பார்வையாளர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்.
திரு பாபாஜி அவர்களின் ஆழ்நிலை த்யானம் பற்றிய தொடர் வந்துகொண்டிருகக்கும்.தவறாமல் அனைவரும் பார்வை இடுங்கள். தங்களின் சந்தேகங்களும் அதில் பதிவிடலாம்.
நீங்கள் நினைத்து பாருங்கள். நம் வாழ்வில் பலவித பிரச்சனைகளை நாம் அன்றாடம் சந்திக்கிறோம். சமாளிக்க முயல்கிறோம். இருந்தாலும் நம் அடி மனதில் அமைதி இல்லாமல் தவிக்கிறோம்.
அந்த காலங்களில் நல்ல விஷயங்கள் ( சத்சங்கம்) மேடை போட்டு அதில் பேசுவர்கள். நாமும் அங்கு சென்று கேட்போம். பிறகு ஒரு ஹாலில் அவை நடக்கும். அங்கு செல்வோம். ஆனால் விஞ்ஞானம் முன்னேறி இப்போது websit இல் அனைத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது நாம் உட்கார்ந்த இடத்திலேயே. இது எவ்வளவு பெரிய முன்னேற்றம். இதிலும் நமக்கு நேரம் இல்லை என்று நமக்கு நாமே சொல்லிக்கொண்டு நம்மை ஏமாற்றிகொள்ளக்கூடாது. நமக்கு கிடைக்கும் நல்ல விஷயங்களை நாம் அறிந்து புரிந்து கொண்டு செயல்பட்டால், கண்டிப்பாக நம் வாழ்க்கை நன்முறையில் அமையும்.
மேலே சொன்ன இவ்வளவு பெரிய பீடிகை எதற்கு என்று நினைக்கலாம்.
திரு பாபாஜி அவர்களின் தொடரை தொடர்ந்து படித்து நம் வாழ்க்கையை நல்வழியில் அமைதுகொள்வோம்
இந்த வலைத்தளத்தில் மிக சிறந்த ஆன்மீகத்தில் உள்ள நல்ல விஷயங்கள்
பதிவிடப்பட்டுள்ளது. பார்வை இடுங்கள். அனைவரும் registered member ஆகி தங்கள் மனதில் பட்ட நல்ல விஷயங்களை இதில் பதிவிடுமாறு கேட்டுகொள்கிறேன்.
நன்றி
கல்யாணி
நிர்வாக குழு
திரு பாபாஜி அவர்களின் ஆழ்நிலை த்யானம் பற்றிய தொடர் வந்துகொண்டிருகக்கும்.தவறாமல் அனைவரும் பார்வை இடுங்கள். தங்களின் சந்தேகங்களும் அதில் பதிவிடலாம்.
நீங்கள் நினைத்து பாருங்கள். நம் வாழ்வில் பலவித பிரச்சனைகளை நாம் அன்றாடம் சந்திக்கிறோம். சமாளிக்க முயல்கிறோம். இருந்தாலும் நம் அடி மனதில் அமைதி இல்லாமல் தவிக்கிறோம்.
அந்த காலங்களில் நல்ல விஷயங்கள் ( சத்சங்கம்) மேடை போட்டு அதில் பேசுவர்கள். நாமும் அங்கு சென்று கேட்போம். பிறகு ஒரு ஹாலில் அவை நடக்கும். அங்கு செல்வோம். ஆனால் விஞ்ஞானம் முன்னேறி இப்போது websit இல் அனைத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது நாம் உட்கார்ந்த இடத்திலேயே. இது எவ்வளவு பெரிய முன்னேற்றம். இதிலும் நமக்கு நேரம் இல்லை என்று நமக்கு நாமே சொல்லிக்கொண்டு நம்மை ஏமாற்றிகொள்ளக்கூடாது. நமக்கு கிடைக்கும் நல்ல விஷயங்களை நாம் அறிந்து புரிந்து கொண்டு செயல்பட்டால், கண்டிப்பாக நம் வாழ்க்கை நன்முறையில் அமையும்.
மேலே சொன்ன இவ்வளவு பெரிய பீடிகை எதற்கு என்று நினைக்கலாம்.
திரு பாபாஜி அவர்களின் தொடரை தொடர்ந்து படித்து நம் வாழ்க்கையை நல்வழியில் அமைதுகொள்வோம்
இந்த வலைத்தளத்தில் மிக சிறந்த ஆன்மீகத்தில் உள்ள நல்ல விஷயங்கள்
பதிவிடப்பட்டுள்ளது. பார்வை இடுங்கள். அனைவரும் registered member ஆகி தங்கள் மனதில் பட்ட நல்ல விஷயங்களை இதில் பதிவிடுமாறு கேட்டுகொள்கிறேன்.
நன்றி
கல்யாணி
நிர்வாக குழு
Kalyani- நிர்வாகக் குழுவினர்
- Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey
Re: அன்புள்ள பார்வையாளர்களுக்கு
Dear viewers / registered members,
Thank you very much for visiting this website.
You can also view our other websites which are connected to this one. Those are:-
http://new.vaikari.net
http://arultarumaayiram.blogspot.in
http://arulinarbuthangal.blogspot.in
http://sthothras.com
http://idaimaruthan.blogspot.in
I humbly request all the registered members to kindly post their valuable views in this website so that everyone who are visiting this website will get the knowledge through your postings.
I welcome the new member sri Creamhr who has joined recently. We welcome more and more as a registered members so that they can put their postings.
Thank you once again
kalyani venkataraman, New Jersey, usa
Nirvaga kuzhumember
Email srividhya717@gmail.com
Thank you very much for visiting this website.
You can also view our other websites which are connected to this one. Those are:-
http://new.vaikari.net
http://arultarumaayiram.blogspot.in
http://arulinarbuthangal.blogspot.in
http://sthothras.com
http://idaimaruthan.blogspot.in
I humbly request all the registered members to kindly post their valuable views in this website so that everyone who are visiting this website will get the knowledge through your postings.
I welcome the new member sri Creamhr who has joined recently. We welcome more and more as a registered members so that they can put their postings.
Thank you once again
kalyani venkataraman, New Jersey, usa
Nirvaga kuzhumember
Email srividhya717@gmail.com
Kalyani- நிர்வாகக் குழுவினர்
- Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey
Re: அன்புள்ள பார்வையாளர்களுக்கு
We welcome Mr Yvrr76 who has joined us as a registered member today.
Thank you. Eagerly waiting for your valuable postings.
Kalyani
Nirvagakuzhu member.
Piscataway, New Jersey
Thank you. Eagerly waiting for your valuable postings.
Kalyani
Nirvagakuzhu member.
Piscataway, New Jersey
Kalyani- நிர்வாகக் குழுவினர்
- Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey
Re: அன்புள்ள பார்வையாளர்களுக்கு
புதிதாக வலைத்தளத்தில் இணைந்திருக்கும் திரு S கிருஷ்ணமூர்த்தி, திரு விஜய்ப்ரவீன் அவர்களை வரவேற்கிறோம். தங்களின் அருமையான பதிவுகளை விரைவில் எதிர்பார்க்கிறோம்.
நன்றி.
கல்யாணி வெங்கடராமன்
நிர்வாககுழு உறுப்பினர்
kansas city USA
நன்றி.
கல்யாணி வெங்கடராமன்
நிர்வாககுழு உறுப்பினர்
kansas city USA
Kalyani- நிர்வாகக் குழுவினர்
- Posts : 135
Join date : 17/10/2013
Location : New Jersey
ஸத்ஸங்கம் :: நுழை வாயில் :: அறிவிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum